• 13 Jan, 2025

கோயம்புத்தூர்

புகழ்பெற்ற லெக்கோ குசினா-வின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் கோவையில் துவக்கம்

புகழ்பெற்ற லெக்கோ குசினா-வின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் கோவையில் துவக்கம்

கோவையில் லெக்கோ குசினா அதன் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை தொடங்கியுள்ளது. இத்தாலியன் ஸ்டைலில் இந்தியாவில் மாடுலர் கிட்சன் மற்றும் வார்டோப்களை வடிவமைத்து நம் வீட்டிற்க்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

கோவையில் சர்வதேச “டாய்சி 2024”. உடல்பயிற்சி மற்றும் தியானம் குறித்த 4 நாள் மாநாடு

கோவையில் சர்வதேச “டாய்சி 2024”. உடல்பயிற்சி மற்றும் தியானம் குறித்த 4 நாள் மாநாடு

கோவையில் சர்வதேச “டாய்சி 2024”. உடல்பயிற்சி மற்றும் தியானம் குறித்த 4 நாள் மாநாடு

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா

கோவையில் நடைபெற்ற 155 வது பிரெயினோபிரெயின் திறனாய்வு மண்டல போட்டி

கோவையில் நடைபெற்ற 155 வது பிரெயினோபிரெயின் திறனாய்வு மண்டல போட்டி

கோவையில் நடைபெற்ற பிரெயினோபிரெயின் மண்டல போட்டி, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் தளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும்,பிரெயினோபிரெயின் போட்டி, குழந்தைகளில் திறன் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வு ஆகும்.கணித திறமைகளை மட்டுமல்லாமல்,சுய நம்பிக்கை, கவனம் மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறமைகளை வளர்க்க இது போன்ற போட்டிகள் பயனுள்ளதாக இருக்கும் என தெர

கோவையில் நிலத்தின் மதிப்பு பாருங்க.. தேசிய வீட்டுவசதி வங்கி அதிரடி

கோவையில் நிலத்தின் மதிப்பு பாருங்க.. தேசிய வீட்டுவசதி வங்கி அதிரடி

மத்திய அரசின் கட்டுப்பாட்டில், தேசிய வீட்டுவசதி வங்கி செயல்பட்டு வருகிறது.. வீட்டுவசதி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பாக இது செயல்படுகிறது... நாடு முழுதும் வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு, குறைந்த வட்டியிலான நிதியுதவியை தேசிய வீட்டுவசதி வங்கி வழங்கி வருகிறது.

வால்பாறையில் வாகனங்களைத் தாக்கி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

வால்பாறையில் வாகனங்களைத் தாக்கி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

வால்பாறை, ஜூன் 6: வால்பாறையில் வாகனங்களைத் தாக்கி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம்

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம்

கோவை, ஜூன் 6: வேளாண்மை, மீன்வள பட்டப்படிப்புகளில் சேருவதற்கு வியாழக்கிழமை (ஜூன் 6) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 12 (புதன்கிழமை) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு...கோவை லுலுவில் குவியும் மக்கள்!

பள்ளிகள் திறப்பு...கோவை லுலுவில் குவியும் மக்கள்!

கோவையில் லுலு மால் தொடங்கி ஓராண்டு நிறைவு அடைவதையொட்டி தற்போது அறிவிக்கப்பட்ட ஆபர்களால் கூட்டம் அலைமோதி வருகிறது. லுலு மாலில் அதிகளவு கூட்டம் உள்ளதால் மக்களும் கடை ஊழியர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர்.