Anbumani Ramadoss – Karti Chidambaram அரசியல் கருத்து
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம் கோவை மற்றும் தமிழக அரசியல் நிலை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
கோவையில் நடைபெற்ற பிரெயினோபிரெயின் மண்டல போட்டி, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் தளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும்,பிரெயினோபிரெயின் போட்டி, குழந்தைகளில் திறன் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வு ஆகும்.கணித திறமைகளை மட்டுமல்லாமல்,சுய நம்பிக்கை, கவனம் மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறமைகளை வளர்க்க இது போன்ற போட்டிகள் பயனுள்ளதாக இருக்கும் என தெர
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்த்தி சிதம்பரம் கோவை மற்றும் தமிழக அரசியல் நிலை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையால் தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளதால், மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.12 வரை ஏலம் போகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், குற்றச்செயல்களைத் தவிர்க்கவும் தமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.