• 22 Apr, 2026

ஆகாயத்தாமரைகள் நவீன இயந்திரம் மூலம் அகற்றும் பணி

ஆகாயத்தாமரைகள் நவீன இயந்திரம் மூலம் அகற்றும் பணி

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பாலக்காடு சாலை குறிச்சி குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் நவீன இயந்திரம் மூலம் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கிராந்திகுமார் பாடி இ. ஆ. ப. , அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.