• 06 Mar, 2026
நீர்வரத்து அதிகரிப்பால் ஆக்ரோஷமாக காணப்படும் கோவை குற்றாலம்  சனிக்கிழமை வரை மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கனமழை தொடரும்!

நீர்வரத்து அதிகரிப்பால் ஆக்ரோஷமாக காணப்படும் கோவை குற்றாலம் சனிக்கிழமை வரை மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கனமழை தொடரும்!

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து, கோவை குற்றாலம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு காரணமாக தற்காலிக மூடல் அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சனிக்கிழமை வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

கோவை குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தற்காலிக தடை!

கோவை குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தற்காலிக தடை!

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏற்பட்ட கனமழையால் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.