• 18 Apr, 2026

கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சி 56வது வார்டு இடைத்தேர்தல் தற்காலிகமாக நிறுத்தம் – தி.மு.க.விற்கு நிம்மதி, தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி

கோவை மாநகராட்சி 56வது வார்டு இடைத்தேர்தல் தற்காலிகமாக நிறுத்தம் – தி.மு.க.விற்கு நிம்மதி, தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி

கோவை: மாநகராட்சியின் 56வது வார்டுக்கான இடைத்தேர்தல் இப்போதைக்கு நடைபெற வாய்ப்பு குறைந்துள்ளது. அனைத்து தேர்தல் ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தேர்தல் பிரிவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மழைநீர் சேகரிக்காத கட்டடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி நிர்வாகம் எடுக்குது 'சுளுக்கு'

மழைநீர் சேகரிக்காத கட்டடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி நிர்வாகம் எடுக்குது 'சுளுக்கு'

கோவை : மாநகராட்சி பகுதிகளில், கடந்த ஒரு வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 10 சதவீத குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற லெக்கோ குசினா-வின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் கோவையில் துவக்கம்

புகழ்பெற்ற லெக்கோ குசினா-வின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் கோவையில் துவக்கம்

கோவையில் லெக்கோ குசினா அதன் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை தொடங்கியுள்ளது. இத்தாலியன் ஸ்டைலில் இந்தியாவில் மாடுலர் கிட்சன் மற்றும் வார்டோப்களை வடிவமைத்து நம் வீட்டிற்க்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

கோவையில் சர்வதேச “டாய்சி 2024”. உடல்பயிற்சி மற்றும் தியானம் குறித்த 4 நாள் மாநாடு

கோவையில் சர்வதேச “டாய்சி 2024”. உடல்பயிற்சி மற்றும் தியானம் குறித்த 4 நாள் மாநாடு

கோவையில் சர்வதேச “டாய்சி 2024”. உடல்பயிற்சி மற்றும் தியானம் குறித்த 4 நாள் மாநாடு

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முப்பெரும் விழா

கோவையில் நடைபெற்ற 155 வது பிரெயினோபிரெயின் திறனாய்வு மண்டல போட்டி

கோவையில் நடைபெற்ற 155 வது பிரெயினோபிரெயின் திறனாய்வு மண்டல போட்டி

கோவையில் நடைபெற்ற பிரெயினோபிரெயின் மண்டல போட்டி, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் தளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும்,பிரெயினோபிரெயின் போட்டி, குழந்தைகளில் திறன் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வு ஆகும்.கணித திறமைகளை மட்டுமல்லாமல்,சுய நம்பிக்கை, கவனம் மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறமைகளை வளர்க்க இது போன்ற போட்டிகள் பயனுள்ளதாக இருக்கும் என தெர

கோவையில் நிலத்தின் மதிப்பு பாருங்க.. தேசிய வீட்டுவசதி வங்கி அதிரடி

கோவையில் நிலத்தின் மதிப்பு பாருங்க.. தேசிய வீட்டுவசதி வங்கி அதிரடி

மத்திய அரசின் கட்டுப்பாட்டில், தேசிய வீட்டுவசதி வங்கி செயல்பட்டு வருகிறது.. வீட்டுவசதி நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்பாக இது செயல்படுகிறது... நாடு முழுதும் வீட்டுவசதி திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு, குறைந்த வட்டியிலான நிதியுதவியை தேசிய வீட்டுவசதி வங்கி வழங்கி வருகிறது.

வால்பாறையில் வாகனங்களைத் தாக்கி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

வால்பாறையில் வாகனங்களைத் தாக்கி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

வால்பாறை, ஜூன் 6: வால்பாறையில் வாகனங்களைத் தாக்கி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம்

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம்

கோவை, ஜூன் 6: வேளாண்மை, மீன்வள பட்டப்படிப்புகளில் சேருவதற்கு வியாழக்கிழமை (ஜூன் 6) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 12 (புதன்கிழமை) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு...கோவை லுலுவில் குவியும் மக்கள்!

பள்ளிகள் திறப்பு...கோவை லுலுவில் குவியும் மக்கள்!

கோவையில் லுலு மால் தொடங்கி ஓராண்டு நிறைவு அடைவதையொட்டி தற்போது அறிவிக்கப்பட்ட ஆபர்களால் கூட்டம் அலைமோதி வருகிறது. லுலு மாலில் அதிகளவு கூட்டம் உள்ளதால் மக்களும் கடை ஊழியர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

வெள்ளியங்கிரி மலையில் 3.5 டன் குப்பைகள் அகற்றம்!

வெள்ளியங்கிரி மலையில் 3.5 டன் குப்பைகள் அகற்றம்!

வெள்ளியங்கிரி மலையில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தூய்மை பணிகளில் 3.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டு, இயற்கை சூழலை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

7அப் புதிய ‘ஸ்னோ-பிரெஷ்’ விளம்பரப் பிரச்சாரம் தொடக்கம்.

7அப் புதிய ‘ஸ்னோ-பிரெஷ்’ விளம்பரப் பிரச்சாரம் தொடக்கம்.

பெப்சிகோ இந்தியாவின் 7அப், தென்னிந்திய கோடையை மையமாகக் கொண்டு ‘ஸ்னோ-பிரெஷ்’ கருப்பொருளில் புதிய விளம்பரப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ரூ.20 விலையில் 400 மில்லி அளவில் அதிகபட்ச புத்துணர்ச்சியை வழங்கும் ‘சூப்பர் டூப்பர் ரிஃப்ரெஷர்’ நிலைப்பாட்டை இது வலுப்படுத்துகிறது.