5.45 லட்சம் வாசிப்பு புத்தகம் 'ரெடி'! அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்தாண்டு முதல் வழங்க திட்டம்
கோவை; அரசு பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வாசிப்பு புத்தகங்கள், இந்த ஆண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றன.
கோவை; அரசு பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வாசிப்பு புத்தகங்கள், இந்த ஆண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றன.
பிரதமர் மோடி வரும் வெள்ளிக்கிழமை தேசிய பொது விடுமுறை அறிவித்து இருப்பதால் அனைத்து பள்ளி, அலுவலகங்கள், வங்கிகள் செயல்படாது என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த தகவல் உண்மையா என்பதை தற்போது பார்க்கலாம்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் நோக்கில், "ஓடி விளையாடு பாப்பா!" என்ற தலைப்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து, இன்று, ஜூன் 2, 2025, புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன .
கோவை: தமிழ் பாடங்களுக்கு ஆறு மணி நேரம் பாடவேளை உறுதி செய்ய வேண்டி பாரதியார் பல்கலை உத்தரவு கோவை – தமிழ்மொழி கல்வி முறையை மேம்படுத்தும் நோக்கத்தில், கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம், அனைத்து இணைப்புப் பெற்ற கல்லூரிகளுக்கும் தமிழ் பாடங்களுக்கு வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் ஒதுக்க கட்டளையிட்டுள்ளது. இது தொடர்பாக, பல்கலைக்கழக நிர்வாகம், கடந்த வருடங்களாக பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., கம்
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி நிறுவன தின விழா
கோவை, ஜூன் 6: வேளாண்மை, மீன்வள பட்டப்படிப்புகளில் சேருவதற்கு வியாழக்கிழமை (ஜூன் 6) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 12 (புதன்கிழமை) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவையில் லுலு மால் தொடங்கி ஓராண்டு நிறைவு அடைவதையொட்டி தற்போது அறிவிக்கப்பட்ட ஆபர்களால் கூட்டம் அலைமோதி வருகிறது. லுலு மாலில் அதிகளவு கூட்டம் உள்ளதால் மக்களும் கடை ஊழியர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர்.