• 19 Apr, 2026
கோவை–திருப்பூர் ஜவுளித் தொழில்களில் பாதுகாப்பு ஆய்வு

கோவை–திருப்பூர் ஜவுளித் தொழில்களில் பாதுகாப்பு ஆய்வு

Coimbatore மற்றும் Tiruppur பகுதிகளில் உள்ள ஜவுளித் தொழில்களில் வங்கதேச அகதிகள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனரா என்பது குறித்து காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது.

வால்பாறை சாலையில் வனவிலங்கு எச்சரிக்கை

வால்பாறை சாலையில் வனவிலங்கு எச்சரிக்கை

Valparai மலைச்சாலையில் கோடை காலத்தால் வனவிலங்குகள் அதிகமாகச் சாலையை கடக்க வாய்ப்பு இருப்பதால் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரமடை தேர்த்திருவிழா: போக்குவரத்து மாற்றம்

காரமடை தேர்த்திருவிழா: போக்குவரத்து மாற்றம்

காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, இன்று அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

TT ஊசி ஏன் அவசியம்? உயிரைக் காக்கும் பாதுகாப்பு மருந்து

TT ஊசி ஏன் அவசியம்? உயிரைக் காக்கும் பாதுகாப்பு மருந்து

காயங்கள் மூலம் உடலுக்குள் நுழையும் டெட்டனஸ் கிருமியிலிருந்து பாதுகாப்பதற்காக TT (Tetanus Toxoid) ஊசி போடப்படுகிறது. இது நரம்பு மண்டல பாதிப்புகளைத் தடுக்கும் முக்கியமான தடுப்பூசி.

திமுக இளைஞரணி மேற்கு மண்டல கூட்டம் கோவையில்

திமுக இளைஞரணி மேற்கு மண்டல கூட்டம் கோவையில்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணியின் மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் பிப்ரவரி 22-ஆம் தேதி கோவை கணியூர் அருகே நடைபெறுகிறது.

PSG செவிலியர் கல்லூரியில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தடயவியல் செவிலியர் தேசிய மாநாடு (FNC 2026) வெற்றிகரமாக நிறைவு

PSG செவிலியர் கல்லூரியில் 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற தடயவியல் செவிலியர் தேசிய மாநாடு (FNC 2026) வெற்றிகரமாக நிறைவு

PSG செவிலியர் கல்லூரி சார்பில், PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வளாகத்தில் நடைபெற்ற FNC 2026 தேசிய மாநாட்டில், தடயவியல் செவிலியர் துறையின் எதிர்காலம் குறித்து 800க்கும் மேற்பட்ட நிபுணர்கள் விவாதித்தனர்.

ஊழியர் பாதுகாப்பை முன்னிறுத்தி சூயஸ் நிறுவனத்தின் முதலுதவி பயிற்சி முகாம்

ஊழியர் பாதுகாப்பை முன்னிறுத்தி சூயஸ் நிறுவனத்தின் முதலுதவி பயிற்சி முகாம்

SUEZ நிறுவனம், பணியிட பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாமை நடத்தி, அவசர காலங்களில் உயிர் காக்கும் அடிப்படை மருத்துவ திறன்களை வழங்கியது.

தமிழ் பாடங்களுக்கு ஆறு மணி நேரம் பாடவேளை; பாரதியார் பல்கலை உத்தரவுக்கு வரவேற்பு

தமிழ் பாடங்களுக்கு ஆறு மணி நேரம் பாடவேளை; பாரதியார் பல்கலை உத்தரவுக்கு வரவேற்பு

கோவை: தமிழ் பாடங்களுக்கு ஆறு மணி நேரம் பாடவேளை உறுதி செய்ய வேண்டி பாரதியார் பல்கலை உத்தரவு கோவை – தமிழ்மொழி கல்வி முறையை மேம்படுத்தும் நோக்கத்தில், கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம், அனைத்து இணைப்புப் பெற்ற கல்லூரிகளுக்கும் தமிழ் பாடங்களுக்கு வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் ஒதுக்க கட்டளையிட்டுள்ளது. இது தொடர்பாக, பல்கலைக்கழக நிர்வாகம், கடந்த வருடங்களாக பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., கம்

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம்

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 12 வரை அவகாசம்

கோவை, ஜூன் 6: வேளாண்மை, மீன்வள பட்டப்படிப்புகளில் சேருவதற்கு வியாழக்கிழமை (ஜூன் 6) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 12 (புதன்கிழமை) வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.