கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி பணியாளர்கள் 4-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் அங்கன்வாடி பணியாளர்கள் 4-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட அவர்கள், கண்களை கட்டிக்கொண்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இதற்கு முன் நடைபெற்ற போராட்டத்தின்போது 737 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை 725 பேர் கைது செய்யப்பட்டு மாலை 6 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும், இரவில் அங்கேயே தங்கி சமைத்து உண்போம் என்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அறிவித்துள்ளன
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்