• 18 Apr, 2026

கோத்ரெஜ் நிறுவனம் 44 ஏக்கர் நிலம் கொள்முதல்

கோத்ரெஜ் நிறுவனம் 44 ஏக்கர் நிலம் கொள்முதல்

Godrej Group நிறுவனம் கோயம்புத்தூரில் 44 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Godrej Group நிறுவனமானது Coimbatore நகரில் சுமார் 44 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை கொள்முதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலம் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பான திட்டங்களுக்கு பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. கோவை நகரின் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த நிலம் வாங்கப்பட்டதாக வணிக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

Screenshot 2026-02-26 145227
 

 

இந்த முதலீடு கோவை நகரில் மேலும் தொழில் மற்றும் கட்டுமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அந்த பகுதியில் நிலம் மற்றும் வணிக வளர்ச்சி தொடர்பான ஆர்வமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.