• 16 Apr, 2026
கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து 3 கிலோவுக்கு மேல் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து 3 கிலோவுக்கு மேல் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு பாங்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணி ஒருவரிடமிருந்து சுங்கத்துறையின் வான் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 3.155 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.