கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
ஆம், 2025 ஜூன் 3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவை மாநகரில் பராமரிப்பு பணிகளுக்காக பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது
மின் தடை ஏற்படும் பகுதிகள்
மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணை மின் நிலையம் : மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னே கவுண்டன்புதுார், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிப்புதுார், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனுார் ஒருபகுதி மற்றும் ஓரைக்கால்பாளையம்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்