• 19 Apr, 2026
கோவை மாநகரில் நாளை 11.6.2025 மின் தடை உள்ளதா?

கோவை மாநகரில் நாளை 11.6.2025 மின் தடை உள்ளதா?

துணை மின் நிலையங்களில் மாதம் ஒருமுறை நடைபெறும் பராமரிப்பு பணி நாளை (11.5.2025) கோவை மாநகரில் உள்ள துணை மின் நிலையங்களில் எங்கும் நடைபெறுவதாக தகவல் இல்லை.அதே சமயம் கோவை மாவட்ட பகுதியில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் இந்த பணி நடைபெறவுள்ளதால், அதனிடம் இருந்து மின்சாரம் பெறும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.

நாளை 10.6.2025 கோவையில் பல இடங்களில் மின் தடை ஏற்படவுள்ளது

நாளை 10.6.2025 கோவையில் பல இடங்களில் மின் தடை ஏற்படவுள்ளது

கோவையில் நாளை (10.6.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மாவட்ட பகுதிகளுக்குள் உள்ள 4 துணை மின் நிலையங்களிலும் மாநகரில் உள்ள 1 துணை மின் நிலையாட்டில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல். எனவே இந்த துணை மின் நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

கோவையில் நாளை 9.6.2025 இங்கெல்லாம் மின் தடை ஏற்படும்!

கோவையில் நாளை 9.6.2025 இங்கெல்லாம் மின் தடை ஏற்படும்!

எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 5.6.2025ல் கோவை மாநகரில் மின் தடை இங்கெல்லாம் ஏற்படும்

நாளை 5.6.2025ல் கோவை மாநகரில் மின் தடை இங்கெல்லாம் ஏற்படும்

நாளை, 5 ஜூன் 2025 (வியாழக்கிழமை), கோவை மாநகரில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கோவை மாநகரில் நாளை 4.6.25 மின் தடை ஏற்படுமா?

கோவை மாநகரில் நாளை 4.6.25 மின் தடை ஏற்படுமா?

ஆம், நாளை 2025 ஜூன் 4, புதன்கிழமை, கோயம்புத்தூர் மாநகரில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த மின் தடை, பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

கோவை மாநகரில் நாளை 3.6.25 மின் தடை உள்ளதா?

கோவை மாநகரில் நாளை 3.6.25 மின் தடை உள்ளதா?

ஆம், 2025 ஜூன் 3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவை மாநகரில் பராமரிப்பு பணிகளுக்காக பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது

கோவை மாநகரில் நாளை 30.5.2025 மின் தடை உள்ளதா?

கோவை மாநகரில் நாளை 30.5.2025 மின் தடை உள்ளதா?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை, 30 மே 2025 (வெள்ளிக்கிழமை), ஒரு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், அந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். கோவை மாநகரில் உள்ள மற்ற துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதற்கான தகவல் இல்லை.