கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
கோவை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும், சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் உள்ளிட்ட நிலுவைத் தொகைகளை வசூலிக்கும் சிறப்பு வரி வசூல் முகாம்கள் இன்று (பிப்ரவரி 21) மற்றும் நாளை (பிப்ரவரி 22) நடைபெறுகின்றன.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். பொதுமக்கள் தங்களின் நிலுவை வரிகளை எளிதாகவும் நேரடியாகவும் செலுத்துவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வரி செலுத்துவதன் மூலம் அபராதங்களைத் தவிர்க்கலாம் என்றும், மாநகராட்சி சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இது உதவியாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்