புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: பெண்கள் பெரும் பங்கேற்பு
கோவையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக பங்கேற்று, நோய் தடுப்பு மற்றும் ஆரம்ப கண்டறிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.