கோவையில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வு
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
வடகிழக்கு பருவமழையால் தக்காளி சாகுபடி அதிகரித்துள்ளதால், மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.12 வரை ஏலம் போகிறது.
வடகிழக்கு பருவமழை நல்ல அளவில் பெய்ததன் காரணமாக விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி மேற்கொண்டுள்ளனர். இதனால் சந்தைக்கு அதிக அளவில் தக்காளி வரத்து ஏற்பட்டுள்ளது.
சந்தையில் தக்காளி அதிகமாக கிடைப்பதால் அதன் விலை குறைந்துள்ளது. தற்போது மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி சுமார் ரூ.10 முதல் ரூ.12 வரை ஏலம் போகிறது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
விலை குறைவால் பொதுமக்களுக்கு சற்றே நிவாரணம் கிடைத்தாலும், விவசாயிகள் லாபம் குறைவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளில் இருமடங்கு வளர்ச்சி
குறைதீர் ஆணையம் ரூ.12 லட்சம் அபராதம்
அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திட்டம்