மின் வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
மேட்டுப்பாளையம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயக் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயக் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் சொத்து மற்றும் தொழில் வரி வசூல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
கோயம்புத்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பெய்த கனமழை பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தது.
மாதுளைபழம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான பழமாகும்.
கோவையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் தருவதாக கூறி பெண்ணிடம் 15 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மருதமலை மற்றும் தடாகம் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்ததால் வனத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போத்தனூர் மற்றும் கரூர் இடையே நேரடி ரயில் பாதை அமைக்க பயணிகள் சங்கம் சேலம் ரயில்வே கோட்டத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
அரசுப் பேருந்தின் ஜன்னல் பழுதால் மழையில் நனைந்த பயணிக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்க கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன், எதிரணி வேட்பாளர் செந்தில் பாலாஜி தமக்கு சவாலாக இல்லை என பேட்டியில் தெரிவித்தார்.
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 கி.மீ தூரம் ரோடு ஷோ நடத்தி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
மாம்பழத்தில் உள்ள சத்துகள் உடல் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகின்றன.