கோவையில் தைவான் B2B சந்திப்பு: புதிய முதலீட்டு வாய்ப்புகள்
கோவையில் நடைபெற்ற தைவான் நிறுவனங்களுடனான B2B சந்திப்பில் ஜவுளி, வாகனம், காலணித் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
கோவையில் நடைபெற்ற தைவான் நிறுவனங்களுடனான B2B சந்திப்பில் ஜவுளி, வாகனம், காலணித் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மாணவர்கள் முன்னெடுத்த மொழிப்போராட்டத்தில் திமுக தன்னுடைய அரசியல் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் குற்றம்சாட்டினார்.
பப்பாளி பழம் செரிமானம், தோல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு பல்வேறு நன்மைகள் அளிக்கிறது.
ஏப்ரல் 5 நடைபெறும் சேடக் ஸ்கிரீன் விருதில் ‘துரந்தர்’ முதல் இடம் பெற்றது.
திருச்சியில் நடைபெற்ற “வான் அமிர்தம்” கருத்தரங்கில், மழைநீரை முறையாக சேமித்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஆவாரம் பூ பல்வேறு உடல் நல பிரச்சினைகளுக்கு இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படும் முக்கிய மூலிகையாகும்.
செம்பருத்தி பூ உடல்நலம் மற்றும் முடி பராமரிப்புக்கு பயனுள்ள ஒரு முக்கிய மூலிகையாகும்.
கோவையில் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிய லாரியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
கோவையில் உள்ள 10 தொகுதிகளில் CPI(M)-க்கு இடமளிக்காத திமுக முடிவால் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். அதே நேரத்தில் CPIக்கு வால்பாறை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோவையின் சில பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்ததால், இரவு நேரங்களில் வெளியே வராமல் இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை தெற்கு மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் மக்களின் முக்கிய கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கையில் கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என அறிவிப்பு.