- 16 Apr, 2026
Just Now Covai
கோவை மாநகரில் நாளை 11.6.2025 மின் தடை உள்ளதா?
துணை மின் நிலையங்களில் மாதம் ஒருமுறை நடைபெறும் பராமரிப்பு பணி நாளை (11.5.2025) கோவை மாநகரில் உள்ள துணை மின் நிலையங்களில் எங்கும் நடைபெறுவதாக தகவல் இல்லை.அதே சமயம் கோவை மாவட்ட பகுதியில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் இந்த பணி நடைபெறவுள்ளதால், அதனிடம் இருந்து மின்சாரம் பெறும் இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.
கோயம்புத்தூர் சந்திப்பு - தன்பாத் சிறப்பு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
நாளை 10.6.2025 கோவையில் பல இடங்களில் மின் தடை ஏற்படவுள்ளது
கோவையில் நாளை (10.6.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மாவட்ட பகுதிகளுக்குள் உள்ள 4 துணை மின் நிலையங்களிலும் மாநகரில் உள்ள 1 துணை மின் நிலையாட்டில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல். எனவே இந்த துணை மின் நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
அரசு ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'; இலவசமாக ரூ.ஒரு கோடிக்கு இன்சூரன்ஸ்
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ரூ. 1 கோடி வரை இன்சூரன்ஸ் “ஜாக்பாட்” என்று கூற வழியில்லை என்றாலும், முழு இலவச காப்பீட்டு (insurance) திட்டம் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது
5.45 லட்சம் வாசிப்பு புத்தகம் 'ரெடி'! அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்தாண்டு முதல் வழங்க திட்டம்
கோவை; அரசு பள்ளிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட வாசிப்பு புத்தகங்கள், இந்த ஆண்டு முதல் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்படுகின்றன.
கோவையில் நாளை 9.6.2025 இங்கெல்லாம் மின் தடை ஏற்படும்!
எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து 3 கிலோவுக்கு மேல் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு பாங்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணி ஒருவரிடமிருந்து சுங்கத்துறையின் வான் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 3.155 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Follow us
Categories
- கோயம்புத்தூர் (276)
- டிரெண்டிங் (237)
- பெண்களுக்காக (17)
- தங்கம்-வெள்ளி விலைகள் (11)
- கல்வி (9)