கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்.வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.2 நாளைக்கு கனமழை இருக்கு
கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மே 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் ஏற்படுகிறது .