காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் CSR நிதியால் புதுப்பிக்கப்பட்ட கணினி ஆய்வகம், சத்துணவுக்கூடம் திறப்பு
கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் கீழ் புதுப்பிக்கப்பட்ட கணினி ஆய்வகம் மற்றும் சத்துணவுக்கூடம் மாணவர்களின் கல்வி மற்றும் நலனுக்காக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.