காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற எதிர்காலத்தை உருவாக்கும் இளம் தலைவர்களுக்கான சர்வதேச உச்சி மாநாடு
கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களும், இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய இந்த சர்வதேச உச்சி மாநாடு, காலநிலை மாற்றம், நிலைத்த வளர்ச்சி மற்றும் எதிர்காலத் தலைமையைக் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வையும் உலகளாவிய பார்வையையும் உருவாக்கும் நோக்கில் நடைபெற்றது.