இறந்ததாக நினைத்த முதியவர் உயிருடன்: பொள்ளாச்சி அருகே பரபரப்பு
பொள்ளாச்சி அருகே இறந்துவிட்டதாக நினைத்து இறுதிச் சடங்கிற்குத் தயாரான நிலையில், 63 வயது முதியவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
பொள்ளாச்சி அருகே இறந்துவிட்டதாக நினைத்து இறுதிச் சடங்கிற்குத் தயாரான நிலையில், 63 வயது முதியவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது.
கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை திமுக நிர்வாகி ஒருவர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்துள்ளது.
கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,050 ஆகவும், 24 கேரட் தங்கம் ரூ.16,418 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்யும் வகையில் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று (மார்ச் 10) முதல் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் சூழல் காரணமாக சமையல் எரிவாயு விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலில் தனிநபர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காத கட்சி திமுக என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோயம்புத்தூர் உட்பட இந்திய ரயில்வே துறையில் 5,349 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கூகுள் பே (G Pay), போன்பே (PhonePe) போன்ற UPI செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்கள் ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் இன்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
தினசரி உணவில் பழங்களை சேர்த்துக் கொள்வது இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹைதராபாத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 3,000 கிலோ போலி நெய் பறிமுதல் செய்யப்பட்டது. மலிவு எண்ணெய்கள் கலந்து தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை–திருப்பூர் கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களில் நான்கில் ஒருவருக்கு ஆரம்பக்கட்ட இதய நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.