சிங்காநல்லூர் பறக்கும் பாலம் டெண்டர் நிறைவு
சிங்காநல்லூர் பகுதியில் பறக்கும் பாலம் கட்டுவதற்கான டெண்டர் சமர்ப்பிக்கும் பணிகள் நேற்று (மார்ச் 3) நிறைவடைந்தன. அடுத்தக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்காநல்லூர் பகுதியில் பறக்கும் பாலம் கட்டுவதற்கான டெண்டர் சமர்ப்பிக்கும் பணிகள் நேற்று (மார்ச் 3) நிறைவடைந்தன. அடுத்தக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய பிராண்ட் தூதராக பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. புதுப்பிக்கப்பட்ட பள்ளிக்கட்டிடம் விழாவுடன் திறந்து வைக்கப்பட்டது.
ரோட்டரி ‘Udaan 3.0’ திட்டத்தின் மூலம் பெங்களூரில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் விமானத்தில் கோவை கொண்டு வரப்பட்டனர். மாணவர்களுக்கு புதிய அனுபவம் வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
‘RTO அபராதம்’ என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பறித்து வந்த கும்பலை கோவை சைபர் கிரைம் போலீஸார் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மதுக்கரை வனச்சரகத்தில் யானைகள் ரயிலில் அடிபடுவதைத் தடுக்கும் நோக்கில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு வசதி செயல்படுத்தப்பட உள்ளது என சுற்றுச்சூழல் & வனத்துறை தெரிவித்துள்ளது.
கோவையில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியல் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர தேவைக்கு 100 என்ற எண் தொடர்பு கொள்ளலாம்.
கோயம்புத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் ₹5 கோடி மதிப்பீட்டில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து தீவுகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
காரமடை அரங்கநாதர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, இன்று அப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கோவையில் 50 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் போதை சாக்லேட்டுகள் மற்றும் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 36,564 மாணவர்கள் பங்கேற்கும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று (மார்ச் 2) தொடங்குகின்றன.
கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் சொத்துவரி, காலிமனை வரி மற்றும் தொழில்வரி வசூலிக்க இன்று மற்றும் நாளை அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.